விவசாயிகள் ஏமாற்றம்

img

கடைமடைக்கு இன்னும் வந்து சேராத காவிரி நீர் விவசாயிகள் ஏமாற்றம் 

கொள்ளிடம் பகுதியான கடை மடைக்கு தண்ணீர் இதுவரை வந்து சேராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்

img

திறக்கப்படாத மேட்டூர் அணை காவிரி டெல்டா விவசாயிகள் ஏமாற்றம்

மேட்டூர் அணையில் நீர் திறந்து விட்டால் சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை, நாகை உட்பட 12 மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும்.